என்று வரும் அந்நாள் என்பது தான் அடுத்த கட்ட சுவாரஸ்யம்?
விடுதலைப்போர் எனும் பேரில் வயிறு வளர்த்த காட்டேறிகளின் மூன்று தசாப்த இருப்பில் பெரும் பங்கை வகித்த கே.பி அங்கிளுக்கு அது இன்று வந்து விட்டது.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, பூச்சுற்றி வேடிக்கை பார்க்க நினைக்கும் உருத்திரகுமாருக்கும் அவர் சகாக்களுக்கும் என்று வரும் என்பது தான் இனி வரும் வரலாற்று மாற்றம். Read the rest of this entry »