உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் “மனிதம்” இருக்கிறது! அதை அவரவர் தேவைக்கேற்ப மூடிமறைத்துக்கொண்டிருப்பதனால் தான் சில நேரங்களில் உண்மையான அவலக் குரல்கள் வெளியில் கேட்பதில்லை.
இந்த வலைப்பூவில் எதை நாம் வலியுறுத்துகிறோமோ அதை அங்கிருந்தே ஒரு குரல், அத்தனை அல்லல் மத்தியிலும் சொல்லக் கேட்ட போது, காது குளிர்கிறது ! “ஆம்” மனிதம் அழிந்துவிடவில்லை என்று பெருமைப்பட வைக்கிறது.
அதை உங்கள் கண்களால் ஒளிப்படமாய்க் காணுங்கள் !