அவரை விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அறியச் செய்வதற்கு உலகமே படாத பாடு படுகிறது, கருணா அம்மான் என்று சொன்னால் ஆபிரிக்கக் காடுகளிலும் தெரிய வருகிறது.
எனவே, நாமும் இலங்கையில் நல்லிணக்க அமைச்சரை கருணா அம்மான் என்றே விளித்துக்கொள்வோம்.
கருணா அம்மான் எப்போது வாய்திறப்பார்? என்பது நெடுநாளாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விடயம்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
தமிழ்த் தேசியம், தமிழீழம் எனும் கவர்ச்சிகரமான வாதத்தால் உந்தி இழுக்கப்பட்டு, இறுதியில் அதன் தலைமையின் மிக அருகில் இருந்த காவல் தெய்வங்களைத் தவிர, அதற்கு முன்னரணில் இருந்து உயிர் விட்ட பெரும்பாலான துப்பாக்கி வீரர்கள் நம்பிக்கெட்ட மாவீரர்களே.
சில வேளை இந்தத் தமிழ்த்தேசிய வாதம் எங்கே எப்படி அல்லது எதற்காகக் புறப்பட்டது என்பதே அவர்களைப் பொறுத்தவரை கேள்வி ஞானமாக மட்டுமே இருந்திருக்கும்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
தலைப்பு ஏதோ டாக்டர் ராஜசேகரின் டப்பிங் படத்தின் தலைப்பு என்று நினைத்துவிடாதீர்கள், இது நிஜத்தில் நடந்தேறியிருக்கும் ஒரு “வரலாறு”.
ஒரு பலவீனமான அரசின் நிழலில் குளிர் காய்ந்து தம் “இருப்பைப்” பாதுகாத்துக்கொண்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை நாம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, தேர்தல், புரட்சி, புலிகள்
வடுக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம், அதைப் பந்தாடிக்கொண்டிருக்கும் வெளியார் உலகம், இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை மட்டுமே அவர்களுக்கு மீளப்பெற்றுக்கொடுத்திருக்கும் “காலம்” இந்த மக்களை வாழ விடுமா அல்லது இன்னும் இன்னும் கொன்று விடுமா என்பது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் அவாவாகவும் இருக்கும்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
அப்போ அவரும் புலி இல்லையாமே? இதுதான் இப்போதைய சூடான தலைப்பு.
அன்று அவர் “ஏதாச்சும்” செய்து, பிரபாகரனைக் காப்பாற்றியிருந்தால்..? இன்று இத்தனை இழிசொல்லுக்கு அவர் ஆளாகியிருக்க மாட்டர் என்று கே.பியின் மேல் அனுதாபம் வரும் அளவுக்கு தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலான நூழிடையில் புலி ஆதரவாளர்களின் உணர்வுகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
தமிழகத்துக்கு எல்லாம் வேண்டும், ஆனால் இப்போது இதெல்லாம் தேவையா?
சரி, இப்போது இல்லையென்றால் எப்போது?
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
பாரதியாக இருக்க வேண்டுமென்றால் ஆகக்குறைந்த தகைமையாக நிலையான கொள்கையாவது இருக்க வேண்டும், ராசாவாக இருப்பதற்கு ஆகக்குறைந்தது அரசியலாவது தெரிந்திருக்க வேண்டும், இது இரண்டும் இல்லாத நிலையில், காலத்தின் தேவை கருதி பாரதிராசா போட்ட “அப்பனே சரணம்” எனும் நாடகம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
விடுதலைப் போர் என்றால் சும்மாவா? எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது.
அப்படி உயிர்களைப் பலிகொடுக்கும் வித்தை தெரிந்த எம் தலைவர் தன் உயிரை எந்த நேரத்தில் காப்பாற்றியிருக்க வேண்டும் என்கிற அறிவு நிறைந்த “கடவுளின் குழந்தை”, இதுதானே உங்கள் நம்பிக்கை.
உங்கள் நம்பிக்கையும் வீண் போகவில்லை, தளபதிகள் சகிதம் “தலைவரும்” நலமாக உள்ளார்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்