ஒவ்வொரு தமிழர் உணர்வோடும் விளையாடக்கூடிய மிகக் கூரிய ஆயுதமான “தமிழ்த் தேசியம்” எனும் சொற்பிரயோகத்தை பல தரப்பட்ட மனிதர்களும், பல தரப்பட்ட கோணங்களில், சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தமிழ்த் தேசியம் எனும் சொற் பிரயோகம் இரண்டு வகைப்படுகிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை நாடச்செய்வதே சீமான் எனும் தமி்ழ் சினிமா இயக்குனருக்கு,அவரது நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்,நலன் விரும்பிகள் செய்யக்கூடிய முதலுதவியாகும்.
மன நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சீமானின் மருத்துவச் செலவுகளை புலிகளின் தமிழக முகவர்கள் “நிபந்தனையின்றி” ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
இலங்கை மக்களைப் பார்த்து, “சிலோன் காரன்” என்று வெளிநாட்டு மக்கள் அடையாளப்படுத்தும் போது, அதை ஓரளவுக்கு எல்லோருமே பெருமையாகத்தான் நினைத்திருந்தார்கள்.
பின்னர் வந்த இலங்கையும்,தமிழீழமும் மக்களையும் பிரித்து, நம்மீது அக்கறை கொண்டிருந்த பிற நாட்டு மக்கள் உணர்வுகளையும் சேர்த்துத்தான் பிரித்தன.
அதற்காகத் திரும்பவும் இலங்கையை சிலோன் ஆக்க முடியாது, ஆனால் பிரிந்து போன மனித உள்ளங்களை முயற்சித்தால் மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், புரட்சி
சுமார் 3 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை மீட்டெடுத்துப் புணர்வாழ்வும்,பாதுகாப்பும் அளிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கமும், தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புலி சார்பு இறுதி ஆதரவாளர்களும் பிரச்சாரங்களை முன் வைக்கிறார்கள்.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்
அதிகாரங்களை மையப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை முதன்மைப்படுத்தியும், ஒரு சில வேளைகளில் காப்பிய நாயகர்கள் மூலம் தர்மத்தை முன்நிலைப் படுத்தியும் பல போர் வரலாற்றுக் காவியங்களை நம் மூதாதையர் வரலாறாகாவும், இலக்கியங்களாகவும், கதைகளாகவும் கேட்டறிந்து வளர்ந்த நம் “அறிவுக்குள்” ராஜபக்சாவின் போரும் புகுந்து கொள்கிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், தமிழ்நாடு, புலிகள்
கி.மு , கி.பி போன்று பு.மு , பு.பி என்று இரண்டு வகைப்படுத்தலுக்குள் இலங்கை மக்களின் வாழ்க்கை வரலாறு மாற்றயமைக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை எனும் சுதந்திர நாடுஅ ன்று அடைந்த சுதந்திரத்தை விட இன்று பெற்றிருக்கும் “விடுதலை” அனைத்துத் தரப்பு மக்களின் ஒவ்வொரு அடிப்படை விடயத்திலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: இலங்கை, ஈழம், சமூகம், தமிழீழம், புரட்சி, புலிகள்
ஜெகத் காஸ்பார் காசு பார்க்கத் துணிந்து விட்டார், துரதிஷ்டவசமாக அவரும் கையிலெடுத்திருப்பது அதே திக்குத் திணறிப்போன “தமிழீழத்தையே”.
ஆனாலும் ஜெகத் காஸ்பார் இப்போதாவது காசு பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது, இதை அவரே கூட மறுக்க முடியாது.
Read the rest of this entry »
குறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்