மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம், ஆனால் இறந்தும் மனிதர் மனங்களில் வாழ்வது அவனவன் செய்த பாக்கியம்.
இன்று உலகம் ஒரு வெள்ளைத் தோல் போர்த்தியிருந்த கருப்பு மனிதனின் மரணச் சோகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
வெறும் பாடகன், ஒரு மேடை நாட்டியக்காரன் என்கிற நிலை தாண்டி உலகின் எந்த மூலையில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் அவன் நன்கு பரிட்சயமான பெயராக இருந்த நிலையில் மரணித்துள்ளான்.