தமிழினத் தலைவனாக அறியப்படும் கலைஞர் துரோகமிழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களில் ஒரு சாரார் (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னொரு சாரார் கருத்தே கூறாமல் இருக்கின்றனர்.
அப்படியானால், இதில் ஏற்கக்கூடியதும் மறுக்கப்பட வேண்டியதும் என்ன? அவர் உண்மையில் துரோகமிழைத்து விட்டாரா?