நெல்லையில் திருமணத்துக்குப் போனீங்க, வயிறு நிறைய சாப்பிட்டு வெத்தலை பாக்குப் போட்டு கையிலிருந்தா மொய் எழுதிட்டு வருவோமா என்றில்லாமல் அங்கேயுமா ஐயா நெடுமாறா?
போதுமய்யா போதும்.. தப்பிப் பிழைத்து வந்திருக்கும் ஈழத்தமிழர்களை அவர்கள் பாட்டில் வாழ விடும்.