“நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை” – பத்மனாதன்,விடுதலைப் புலிகளின் பேச்சாளர்.
30 வருடங்கள் பட்டது போதும் என்று இந்த மக்கள் மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் இறுதித் தருவாயிலும், இன்னும் ஏன் இந்தப் பிடிவாதம் ?