ஆயுத பலமும்,அதிகார பலமும் இருக்கும் காரணத்தால் அன்று விடுதலை காணப் புறப்பட்ட சக போராளிகள், கொள்கைக்கு முரணான அரசியல் தலைவர்களின் கொலைகளில் ஆரம்பித்த வேட்கை இன்று வரை தம் கொள்கைக்கு எதிரான ஒவ்வொருவரையும் ஆகக்குறைந்தது “துரோகி”ப் பட்டம் சூட்டியாவது அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது.
Daily Archives: மே7, 2009
தமிழகமும் தமிழ் ஈழமும்
தமிழ் என்ற மொழியின் பிணைப்பைத் தவிர, தமிழன் என்ற அடையாளம் தர உலகத்தில் எங்காவது ஒரு இடம் நமக்கென்று இருக்கும் என்று நினைத்தால் அது தமிழகம்! இந்தியாவின் தென் மாநிலம் என்பது பல ஈழத்தமிழர்களின் இன்றைய புதுக் கனவு!?
சூடான ஒப்பாரி..
இன்னும் அடங்கவில்லை, அறிந்துகொள்ள அவர் துணியவும் இல்லை!
சந்தேகமே வேண்டாம் அதைப்பற்றித்தான் பேசப்போகிறேன், ஈழம் – இலங்கை என்று பதத்திற்கு இன்னுமொரு ஒத்த சொல்.
அதைத் தமிழ் ஈழம் என்று தனியாகப் பிரித்து.. ஆடி அடங்கி ..வியாபித்து.. விரிவடைந்து..விழலுக்கு வீணாக்கிய கனவாகிப் போன நிலையில் .. அவர்கள் இன்னும் தான் அறியவில்லை !