அறிவென்றொன்று…!?

பிரபாகரன் – The End.

கடந்த ஒரு மாத காலமாக யார் சொன்னாலும் கேட்கவில்லை, அடம் பிடித்தார்கள்.

அடப்பாவிகளா (ஆகக்குறைந்தது) உங்களை 30 வருட காலங்களாக வழிநடத்திய ஒரு தலைவன், அவனுக்கு ஒரு அஞ்சலியாவது செலுத்துங்கள் என்று எத்தனை விதத்தில் எத்தனை பேர் எத்தனை இணையங்களில் கேட்டுக்கொண்டாலும் அவர்கள் அடங்கவில்லை.

மேலும் வாசிக்க »

ஜூன்18, 2009 பதிந்தவர் arivudan | அரசியல், சமூகம் | , , , , , , , | 4 மறுமொழிகள்