அறிவென்றொன்று…!?

ராஜபக்சாவின் போர்..

அதிகாரங்களை மையப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை முதன்மைப்படுத்தியும், ஒரு சில வேளைகளில் காப்பிய நாயகர்கள் மூலம் தர்மத்தை முன்நிலைப் படுத்தியும் பல போர் வரலாற்றுக் காவியங்களை நம் மூதாதையர் வரலாறாகாவும், இலக்கியங்களாகவும், கதைகளாகவும் கேட்டறிந்து வளர்ந்த நம் “அறிவுக்குள்” ராஜபக்சாவின் போரும் புகுந்து கொள்கிறது.

மேலும் வாசிக்க »

ஜூன்4, 2009 பதிந்தவர் arivudan | அரசியல், சமூகம் | , , , , , , | 2 மறுமொழிகள்