கலைஞர் துரோகமிழைத்தாரா ?
தமிழினத் தலைவனாக அறியப்படும் கலைஞர் துரோகமிழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களில் ஒரு சாரார் (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னொரு சாரார் கருத்தே கூறாமல் இருக்கின்றனர்.
அப்படியானால், இதில் ஏற்கக்கூடியதும் மறுக்கப்பட வேண்டியதும் என்ன? அவர் உண்மையில் துரோகமிழைத்து விட்டாரா?
சூனியத்தை நோக்கி..
கி.மு , கி.பி போன்று பு.மு , பு.பி என்று இரண்டு வகைப்படுத்தலுக்குள் இலங்கை மக்களின் வாழ்க்கை வரலாறு மாற்றயமைக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.
பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை எனும் சுதந்திர நாடுஅ ன்று அடைந்த சுதந்திரத்தை விட இன்று பெற்றிருக்கும் “விடுதலை” அனைத்துத் தரப்பு மக்களின் ஒவ்வொரு அடிப்படை விடயத்திலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.